இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரும், ஒன்றுபட்ட ஆந்திராவில் 3 முறை முதலவருமாக இருந்தவரான என்.டி.ராமராவின் 100 வது பிறந்த நாள் இன்று ( மே 28). இதை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் என்டிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள என்டிஆர் சமாதிக்கு ஜூனியர் என்டிஆர் இன்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். என்டிஆரின் மகனான என்.டி.பாலகிருஷணா சொந்த கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நூற்றாண்டு கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்களில். என்.டி.ராமராவ் நடித்த படங்கள் திரையிடப்பட்டது.