வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரும், ஒன்றுபட்ட ஆந்திராவில் 3 முறை முதலவருமாக இருந்தவரான என்.டி.ராமராவின் 100 வது பிறந்த நாள் இன்று ( மே 28). இதை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் என்டிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள என்டிஆர் சமாதிக்கு ஜூனியர் என்டிஆர் இன்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். என்டிஆரின் மகனான என்.டி.பாலகிருஷணா சொந்த கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நூற்றாண்டு கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்களில். என்.டி.ராமராவ் நடித்த படங்கள் திரையிடப்பட்டது.