ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் பல திறமைகளை கொண்டவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி, ‛ஆம்பள' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதன்பிறகு இயக்குனர், ஹீரோ என்றும் பயணித்து வருகிறார். இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இதையடுத்து ஆதி காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து சிசிடிவி கேமரா மூலம் அந்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆக்டிங் டிரைவர்கள் என்றும், குடி போதையில் இருந்த போது இந்த கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.