தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் பல திறமைகளை கொண்டவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி, ‛ஆம்பள' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதன்பிறகு இயக்குனர், ஹீரோ என்றும் பயணித்து வருகிறார். இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இதையடுத்து ஆதி காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து சிசிடிவி கேமரா மூலம் அந்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆக்டிங் டிரைவர்கள் என்றும், குடி போதையில் இருந்த போது இந்த கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.