குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி |
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ் . இதற்கிடையே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் . வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார் .
இந்நிலையில் செல்வராகவன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படத்தில் தனுஷ் , இயக்குனர் கஸ்தூரி ராஜா , விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர் . நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் சமூகவலைத்தளத்தில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது .