ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்த படம் மீனவர்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. அதனால் தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற கடலோர பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் பட வேலைகளில் அவர் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.