சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

1980 - 90களில் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ராதிகா. அதன்பிறகு சின்னத்திரையிலும் கொடி கட்டி பறந்தார். சமீபகாலமாக திரைப்படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் ராதிகா. இந்தப் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று தனது நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார் ராதிகா. அந்த பார்ட்டியில் சூர்யா-ஜோதிகா உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ராதிகா வெளியிட்டுள்ளார்.