கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் |
ஒரு பக்கம் படப்பிடிப்பு, ஓய்வு நேரத்தில் சுற்றுலா என பயணித்து வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், இதுவரை நீங்கள் இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா? உங்களுடன் இனப்பெருக்கம் செய்ய எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சமந்தா, முதலில் இனப்பெருக்கம் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள் என அவருக்கு பதில் கொடுத்திருக்கிறார். நெட்டிசனின் இந்த விவகாரமான கேள்விக்கு சமந்தா கொடுத்த இந்த பதிலடி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் வைரலாக்கினர்.