இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கு, தமிழ், இந்தியில் தயாராகும் பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்து வருகிறார்கள். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
இந்த படத்தை தெலுங்கு பட உலகின் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைக்கிறார். ராம்சரண், கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தற்போது இவர்களுடன் நடிகை அஞ்சலியும் இணைந்துள்ளார்.
தற்போது இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டு நடிக்கிறார்.