லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தை அடுத்து தற்போது ஜெய் நடிப்பில் வீரபாண்டியபுரம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சுசீந்திரன், முன்பு ஒருமுறை அஜித்குமார் அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் தற்போது அவர் நல்ல திருப்திகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே அவர் அரசியலு க்கு வரத் தேவையில்லை என்றார் சுசீந்திரன். இந்த வீரபாண்டிய படம் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஜெய் நாயகனாக மட்டுமின்றி இசை அமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.