ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

காதல் பறவைகளாக சிறகடித்துப் பறந்த வருகிறார்கள் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும். மேலும் விடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் இணைந்து வழிபாட்டு தளங்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலா தளங்களுக்கும் சென்று வருவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அந்தவகையில் வரும் புத்தாண்டை கொண்டாடு விதமாக துபாய்க்கு கிளம்பி சென்றுள்ளனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும்.
இவர்கள் தயாரிப்பில் உருவான ராக்கி படம் கடந்த வாரம் வெளியாகி பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்தப்படத்தை இருவரும் ஜோடியாக சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் பார்த்து ரசித்துவிட்டு அப்படியே துபாய் கிளாம்பி சென்றுள்ளனர். இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் இயக்கிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பும் முடிவடைந்தது விட்டது. இந்த சந்தோஷத்துடன் வரும் புத்தாண்டை துபாயில் கொண்டாட தயாராகி விட்டது இந்த ஜோடி.