வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ராஜ், டி.கே என்ற இரட்டையர்கள் இணைந்து இயக்கிய தி பேமிலிமேன் வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் இலங்கைப் பெண்ணாக நடித்திருந்தார் சமந்தா. அந்த தொடர் மிகப் பெரிய விமர்சனங்களை சந்தித்தது. அதோடு அந்த வலை தொடரில் சமந்தா நடித்தது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தியது என்றும் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடிய சமந்தா, தற்போது யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக மீண்டும் ராஜ் மற்றும் டிகே இயக்கும் ஹிந்தி வெப்தொடரில் நடிப்பதற்கு சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.