ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்த பின் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி வந்த சமந்தா, யோகா, தியானத்தில் ஈடுபட்டார். தனது தோழியுடன் சர் தாம் எனும் வடமாநிலங்களுக்கு ஆன்மிக யாத்திரை சென்று வந்திருக்கிறார். நவம்பர் மாதம் முதல் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார். சமூகவலைதளத்தில் பாசிட்டிவ்வான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். ‛‛நீங்கள் இப்போது இருப்பதற்கு நன்றி செலுத்துங்கள். நாளை நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ அதற்காக தொடர்ந்து போராடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.