ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் நடிப்பில் ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர்படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. 2022 சங்கராந்திக்கு வெளியாகும் இப்படத்தின் இறுதிக்கப் பட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தேசபக்தி கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் காட்சிகளை எடிட் செய்து முடித்துள்ள ராஜமவுலி, 3 மணி நேரம் ரன்னிங் டைம் இருப்பதால், இதை 2.45 மணி நேரமாக குறைக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.