கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவிருந்தார். இதற்கிடையில் அல்லு அர்ஜுன் - அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் அந்த படம் கைவிடப்பட்டது.
சமீபத்தில் "த்ரிவிக்ரம், நடிகர் வெங்கடேஷ் டகுபதியை வைத்து படம் இயக்குகிறார். இது வெங்கடேஷின் 77வது படமாக உருவாகிறது. இதனை ஹரிகா அண்ட் ஹசைன் நிறுவனம் தயாரிக்கின்றனர்" என அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கே.ஜி.எப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பளம் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.