மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா | பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் |

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி 'காந்தாரா' படத்திற்கு பிறகு இந்திய அளவில் கவனம் பெறும் நடிகராக மாறியுள்ளார். சமீபத்தில் முதல் முறையாக தெலுங்கில் 'ஜெய் ஹனுமான்' படத்தில் நடிக்கின்றார் என அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து இரண்டாவது தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் ரிஷப் ஷெட்டி. அந்த தகவலின் படி, எஸ்.எஸ். ராஜமவுலியின் உதவி இயக்குநர் அஸ்வின் கங்கராஜூ இயக்கத்தில் தான் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது பிரீயட் ஆக்சன் டிராமா ஆக உருவாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பான் இந்திய படமாக உருவாகிறது. மேலும், இப்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.