'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி | ஹீரோக்களை ஓரங்கட்டிய பிசாசு நடிகை | அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் | பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் |

தெலுங்கில் 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படத்திற்கு பிறகு தற்போது 'ஓ சுகுமாரி' என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். திருவீர் நாயகனாக நடிக்கிறார். குடும்பப் பின்னணி கொண்ட கதையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருக்கு ஸ்பாட்டிலேயே யூனிட்டை சேர்ந்தவர்கள் தோசை சுட்டுக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தானும் தோசை சுட்டு உள்ளார். இணைய பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.