22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் ரவி தேஜா நடித்து வெளிவந்த டைகர் நாகேஸ்வரர் ராவ், ராவணசூரா, ஆகிய படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் அவரது ரசிகர்கள் சற்று சோர்வாக இருந்தனர். தற்போது கார்த்திக் கட்டாமணி இயக்கத்தில் ரவி தேஜா நடித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'ஈகிள்' படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இதன் பிரதிபலிப்பு வசூலில் தெரிகிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 30.6 கோடி வரை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஈகிள் படம் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளார் ரவி தேஜா.