விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
நடிகர் ரவி தேஜா நடித்து வெளிவந்த டைகர் நாகேஸ்வரர் ராவ், ராவணசூரா, ஆகிய படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் அவரது ரசிகர்கள் சற்று சோர்வாக இருந்தனர். தற்போது கார்த்திக் கட்டாமணி இயக்கத்தில் ரவி தேஜா நடித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'ஈகிள்' படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இதன் பிரதிபலிப்பு வசூலில் தெரிகிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 30.6 கோடி வரை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஈகிள் படம் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளார் ரவி தேஜா.