இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டில் ஒரு காலத்தில் ஹீரோவாக கோலோச்சியவர்கள் எல்லாம் குணச்சித்திர நடிகர்களாக மாறி விட்டார்கள். அவர்களை தென்னிந்திய மொழிகளில் அழைத்து வந்து வில்லனாக நடிக்க வைப்பது இப்போது புது டிரெண்ட் ஆகவே மாறிவிட்டது. கூடவே இந்தியிலும் அந்த படத்தை வெளியிட அது மிகப்பெரிய வசதியாகவும் இருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தெலுங்கில் சஞ்சய் தத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, கதாநாயகிகளாக பூஜா மற்றும் நபா நடேஷ் இருவரும் நடிக்க உள்ளார்களாம்.