சினேகா கேட்ட கேள்வி : பதில் சொல்ல மறுத்த சேரன் | எளிமையாக நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் | சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் |

ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ, அதையடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக சொல்லி, கடந்த பல மாதங்களாகவே ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார் அட்லீ. இந்நிலையில் இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில் கமலின் விக்ரம் படம் போன்று இப்படத்தின் அறிமுக டீசரை இம்மாதம் 15-ந்தேதி வெளியிட அட்லீ திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.