100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியர்களான கரீனா கபூர் - சைப் அலி கான் ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற சைப் அலி கான், தனது மகனை பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது...."எனக்கும், கரீனாவுக்கும் தைமூரை எப்படி வளர்ப்பது என்று தெரியவில்லை. அது கொஞ்சம் சிரமமான ஒன்று தான். என் மகனை மிகவும் பண்புள்ள மனிதராக வளர்க்க வேண்டும், ஏன்னெறால் அனைவரின் பார்வையும் அவன் மீது தான் இருக்கும். நிச்சயம் தைமூர் சிறந்த மகனாக, மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
சைப் அலிகான் தற்போது நடித்து ‛செஃப்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.