மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? |
கடந்த இருதினங்களாக கரீனா கபூரை பற்றிய செய்திகள் தான் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. கரீனா கர்ப்பமாக இருப்பதால் அவர் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்று செய்தி வர, அதையடுத்து கரீனாவின் மறுப்பு செய்தி உட்பட அவரை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கரீனா அளித்த பேட்டி ஒன்றில், ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தனது கணவரும், நடிகருமான சைப் அலிகான், தான் எப்போது செக்ஸியாக இருந்ததாக கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி கரீனா கபூர் கூறியதாவது... ‛‛டான் படத்தில் ‛யே மேரா தில்...' என்ற பாடலில் நான் மிகவும் செக்ஸியாக இருந்ததாக சைப் கூறினார். இந்தப்பாடலில் நான் கொஞ்சம் குண்டாக இருந்தபோதும் செக்ஸியாக இருந்ததாக அவர் கூறினார். சைப்பின் இந்த வார்த்தையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதினேன்'' என்று கூறியுள்ளார்.