பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
ஒருகாலத்தில் காதலர்களாக வலம் வந்தவர்கள் ஷாகித் கபூரும், கரீனா கபூரும். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். ஷாகித் மீராவையும், கரீனா, சைப் அலிகானையும் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது கரீனா கபூர், 'கி அண்ட் கா' என்ற படத்தில் நடித்து வருவதுடன் கரண் ஜோகரின் 'உத்தா பஞ்சாப்' படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். உத்தா பஞ்சாப்பில் கரீனாவை நடிக்க வைக்க வேண்டும் என்று ஷாகித் கபூர் கேட்டு கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக கரீனா கபூர் கூறியுள்ளதாவது... இந்தப்படத்தில் நான் நடிக்கிறேன் என்றால், என்னால் நடிக்க முடியும் என்பதால் தான் கரண் ஜோகரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் என்னிடம் பேசும்போது, இப்படத்தில் உள்ள ரோல் எனக்கு செட்டாகும் என்பதாலும், நான் தான் நடிக்க வேண்டும் என ஷாகித் கபூர் கேட்டு கொண்டதாகவும் அவர் கூறினார். அதனால் தான் நடித்தேன் என்றார்.