100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் ராம்கோபால் வர்மா, பாலிவுட்டில் எந்த படமும் இயக்கவில்லை. மீண்டும் எப்போதும் பாலிவுட்டில் படம் இயக்கப் போகிறீர்கள் என அவரிடமே கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர் நான் பாலிவுட்டிற்கு எப்போது திரும்புகிறேனோ, அப்போது அமிதாப் பச்சனை வைத்து சர்கார் படத்தின் 3ம் பாகத்தை இயக்குவேன் என தெரிவித்தார். இதற்கு முன் ராம் கோபால் வர்மா இயக்கிய சர்கார் மற்றும் சர்கார் 2 ஆகிய படங்கள் வர்த்த ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது தென்னிந்தியாவில் சில படங்களை ராம் கோபால் வர்மா இயக்கி வருகிறார்.