இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
சல்மான் கானிற்கு ஓவியம் மீதுள்ள ஆர்வம் குறித்து, நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் வியப்பு தெரிவித்துள்ளார். இலங்கை அழகியான ஜாக்குலின் பெர்னான்டஸ், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள ராய் படத்தில், ஜாக்குலின் பெர்னான்டஸ், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரு கேரக்டரில், கையில் ஓவியம் வரைந்து கொள்வது போல் உள்ளது. இதற்கு அவர் பல தரப்புகளிலிருந்து உதவி தேடினார். இறுதியில், சல்மான் கான் தான் அவருக்கு கை கொடுத்தார். அப்போதுதான், சல்மான் கானிற்கு, ஓவியங்கள் மீது நிறைய ஆர்வம் உள்ளது என்பதை அவர் கண்டறிந்தார். அவரின் இந்த ஆர்வத்தை கண்டு, ஜாக்குலின் வியப்படைந்தார்.