ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
தெலுங்கில் தேவரா படத்தை அடுத்து ராம் சரணுடன் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். ஹிந்தியில் அவர் நடித்துள்ள பரம் சுந்தரி என்ற படம் ஆகஸ்ட் 29ல் திரைக்கு வருவதால் அப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளிலும் தற்போது பங்கேற்று வருகிறார். மேலும், அவர் தான் மும்பையில் இருந்து எந்த அவுட்டோர்களுக்கு சென்றாலும் ஒரு தலையணையையும் கூடவே எடுத்துச் செல்கிறார். இப்படி தொடர்ந்து தலையணையுடன் ஜான்வி கபூர் செல்வது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இது எனக்கு பிடித்தமான தலையணை என்பதோடு, இதில் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வரும். அதனால் தான் எங்கு சென்றாலும் இந்த தலையணை இல்லாமல் நான் பயணம் செய்வதே இல்லை என்று கூறியிருக்கிறார் ஜான்வி கபூர்.