டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாலிவுட்டில் அடுத்து தயாராக இருக்கும் படம் 'தி இந்தியா ஸ்டோரி'. இந்த படம் இந்தியாவில் செயல்படும் சர்வதேச மற்றும் இந்திய பூச்சிகொல்லி மருந்து நிறுவனங்கள் கைகோர்த்து இந்திய விவசாயத்தை எப்படி அழிக்கிறது என்பதை மையமாக வைத்து தயாராகிறது. எம்ஐஜி புரொடக்ஷன் சார்பில் சாகர் பி ஷிண்டே தயாரிக்கிறார். சேத்தன் டிகே இயக்குகிறார். ஷ்ரேயாஸ் தல்படே கதை நாயகனாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. தி கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் படங்களுக்கு போட்டியாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.