சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பாலிவுட்டில் அடுத்து தயாராக இருக்கும் படம் 'தி இந்தியா ஸ்டோரி'. இந்த படம் இந்தியாவில் செயல்படும் சர்வதேச மற்றும் இந்திய பூச்சிகொல்லி மருந்து நிறுவனங்கள் கைகோர்த்து இந்திய விவசாயத்தை எப்படி அழிக்கிறது என்பதை மையமாக வைத்து தயாராகிறது. எம்ஐஜி புரொடக்ஷன் சார்பில் சாகர் பி ஷிண்டே தயாரிக்கிறார். சேத்தன் டிகே இயக்குகிறார். ஷ்ரேயாஸ் தல்படே கதை நாயகனாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. தி கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் படங்களுக்கு போட்டியாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.