'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் | 'கர' படத்தில் ரவிக்குமார், சுராஜ், கருணாஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு |

பாலிவுட்டில் அடுத்து தயாராக இருக்கும் படம் 'தி இந்தியா ஸ்டோரி'. இந்த படம் இந்தியாவில் செயல்படும் சர்வதேச மற்றும் இந்திய பூச்சிகொல்லி மருந்து நிறுவனங்கள் கைகோர்த்து இந்திய விவசாயத்தை எப்படி அழிக்கிறது என்பதை மையமாக வைத்து தயாராகிறது. எம்ஐஜி புரொடக்ஷன் சார்பில் சாகர் பி ஷிண்டே தயாரிக்கிறார். சேத்தன் டிகே இயக்குகிறார். ஷ்ரேயாஸ் தல்படே கதை நாயகனாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. தி கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் படங்களுக்கு போட்டியாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.