ஜோடி பொருத்தம் பிரமாதம் : சித்தார்த் - அதிதியை வாழ்த்திய ரேகா | படத்திற்கு படம் எனது வேடத்தில் ஒரு தாக்கத்தை கொடுக்க விரும்புகிறேன் : ஷர்வரி | 4 வருடம் காத்திருந்து தன்மீதே நம்பிக்கை வந்ததும் நடிக்க சம்மதித்த பார்வதி | உன்னி முகுந்தன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் திலகனின் பேரன் | ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய் | நாகார்ஜூனாவை தொடர்ந்து தனுஷின் பாடிகார்டும் ரசிகரை தள்ளிவிட்டார் | 106 வயது 'இந்தியன்' தாத்தா : இயக்குனர் ஷங்கர் விளக்கம் | புஜ்ஜியை தேடி வந்த காந்தாரா நாயகன் | மழை பிடிக்காத மனிதனுக்கு 'யுஏ' சான்று | 16 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை திருமணம் செய்த மலையாள நடிகர் |
மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இதில் நாயகனாக கதிரும், நாயகியாக கயல் ஆனந்தியும் நடித்தனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசயமைத்திருந்தார்.
சாதி பிரச்னையைப் பேசியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சில விருதுகளையும் பெற்றது. இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. கரண் ஜோகர் தயாரிக்கிறார். படத்திற்கு 'தடக் 2' என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர் நடித்த கேரக்டரில் சித்தார்த் சதுர்வேதியும், கயல் ஆனந்தி நடித்த கேரக்டரில் திரிப்தி டிம்ரியும் நடிக்கிறார்கள். இப்படம் வருகிற நவம்பர் 22ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.