என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : இன்று முக்கிய அறிவிப்பு | சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை: 'ஹாட்ரிக்' வெற்றியால் மணிகண்டன் நெகிழ்ச்சி | விவாகரத்து கோரி ஜிவி பிரகாஷ், சைந்தவி மனு தாக்கல் | சலார் சிறுவனை எம்புரானில் நடிக்க வைத்தது ஏன் ? பிரித்விராஜ் ருசிகர தகவல் | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ; வழக்கு விசாரணையை முடித்த சிபிஐ | ராபின் ஹுட் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் | ராஷ்மிகா மகளுடனும் ஜோடியாக நடிப்பேன் : சல்மான்கான் | எதுக்கு கடைசி நேர டென்ஷன் ? பிரித்விராஜ் நெத்தியடி கேள்வி | மலையாளப் படத்திற்கு முக்கியத்துவம் தரும் ரெட் ஜெயண்ட்? |
இந்தியா, கிரிக்கெட்டில் உச்சம் தொட்டாலும், கால்பந்து அதற்கு வெறும் கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தியா சுதந்திரமடைந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1952ம் ஆண்டு பின்லாந்தில் நடந்த சம்மர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி கலந்து கொண்டு விளையாடி இருக்கிறது. அந்த போட்டியில் இந்தியா தோற்றாலும் அது வரலாற்று சிறப்பு மிக்க காலம். அதன்பிறகு அவ்வளவு வலுவான கால்பந்து அணி இந்தியாவில் உருவாகவில்லை. அதனை அடிப்படையாக கொண்டு தயாராகி உள்ள படம்தான் 'மைதான்'.
இந்த படத்தில் அஜய் தேவ்கன், பிரியாமணி, கஜராஜ் ராவ், பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். அமித் ரவீந்தர்நாத் ஷர்மா இயக்கி உள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர், அருணவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா ஆகியோர் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். படத்திற்கு இசை ஏஆர் ரஹ்மான். இப்படம் ஜூன் மாதம் 23ம் தேதி வெளியாகிறது.