மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் சர்ச்சைக்கு பெயர்போனவர். அவருக்கு அவ்வப்போது கொலை மிரட்டல்களும் வருவதுண்டு. தற்போது அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சல்மான்கான் மானேஜருக்கு கடந்த 18ம் தேதி இமெயில் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் பிரபல தாதா கோல்டி பிரர், சல்மான்கானுடன் பேச வேண்டும், இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிற தொணியில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் கோல்டி பிரரின் கனடா நாட்டு கூட்டாளியிடமிருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சல்மானின் மானேஜர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலை தொடர்ந்து சல்மான்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.