'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பாலிவுட் நடிகர் ஷாருக் கான், பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுஉள்ளார். பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், கார்த்திக் ஆர்யன், நடிகை கத்ரீனா கைப் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இவர்கள் அனைவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டனர். தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், அவர்கள் தெரிவித்துஉள்ளனர்.