Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம்

27 மே, 2022 - 16:23 IST
எழுத்தின் அளவு:
Aryan-khan-cleared-in-drugs-case

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் சில மாதங்களுக்கு முன் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில் கலந்துகொண்டார். அப்போது போலீசார் நடத்திய ரெய்டில் 14 பேருடன் சேர்த்து ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த போதைப்பொருள் குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆரியன் கானுக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை, அவர் அப்பாவி என போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் இந்த வழக்கில் இருந்து அவர் முழுமையாக விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ஷோலே டைட்டிலை யாரும் பயன்படுத்தகூடாது: நீதிமன்றம் உத்தரவுஷோலே டைட்டிலை யாரும் ... வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் வீர சாவர்க்கரை அப்படியே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30 மே, 2022 - 04:40 Report Abuse
NicoleThomson அடிக்கடி ஒவைசி மும்பை போயி வந்துகிட்டு இருந்தானே , இப்ப நீதி கிடைச்சிடுச்சு போல?
Rate this:
29 மே, 2022 - 15:55 Report Abuse
ஸாயிப்ரியா பாசத்திற்காக பேசும் பணம்
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
28 மே, 2022 - 17:34 Report Abuse
Sridhar இந்த நாட்டு போலீஸ் மற்றும் நீதித்துறைக்கு, கருநா ஊழலென்றால் என்னவென்றே தெரியாத உத்தமர், பவாருக்கு ஆங்கில அட்சரத்தில் D என்ற எழுத்தே தெரியாது, ராவுல் ஒரு ஒழுங்கான இந்திய குடிமகன், மோகன்தாஸ் கரம்சந்து ஒரு மஹாத்மா
Rate this:
K.n. Dhasarathan - chennai,இந்தியா
28 மே, 2022 - 12:05 Report Abuse
K.n. Dhasarathan போதைப்பொருள் தடுப்பு போலீஸ் தலைமை எப்படி வெளியில் நடமாடுகிறார் ? எப்படி கோர்ட்டில் இப்படி ஒரு அப்பாவி பதில் ? முதலில் இவர்களை தண்டிக்க வேண்டும் , இதில் சம்பந்தப்பட்ட அநைவரையும் கூண்டோடு தற்காலிக பனி நீக்கம் செய்து, வேறு குழு போடா வேண்டும் அல்லது வேறு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் .
Rate this:
Yogeshananda - Erode,இந்தியா
28 மே, 2022 - 09:38 Report Abuse
Yogeshananda ஐயோ பாவம் எங்க கானுக்கு ஒன்னுமே தெரியாது மை லார்ட்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in