சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் படம் வரும் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், பாலிவுட்டில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். பிரபாஸ் உடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும் நடிக்க சம்மதித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.
இதன் முதல்நாள் படப்பிடிப்பில் அமிதாப் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியோடு நினைவுபடுத்தி, ‛அமிதாப் பச்சனோடு நடிப்பது எனக்கு கனவுபோல் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார் பிரபாஸ்.
அமிதாப் பச்சனும், ‛முதல் நாள்.. முதல் ஷாட்.. 'பாகுபலி' பிரபாஸுடன் முதல் படம். அவருடைய ஆரா, திறமை மற்றும் அதீத பணிவு ஆகியவற்றுடன் பணிபுரிவதில் எனக்கு பெருமிதம்' என கூறியுள்ளார்.