நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அரசியலில் பிசியாக இருப்பதால் அந்த தாத்தா படத்தை ஒத்தி வைத்துள்ளார். இதனால் அந்த படம் பாதியில் நிற்கிறது. ஒரு படத்திற்காக எப்படி வருடக்கணக்கில் காத்திருக்க முடியும் என்று படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரும் எஸ்கேப் ஆயிட்டிருக்காங்களாம். இரண்டு நாளைக்கு முன்பு படம் புடிக்கிறவர் எஸ்கேப் ஆயிட்டாராம். தாத்தாவை ஆட்டுவிக்கிறவரே அடுத்த படத்துக்கு தயாராகிட்டிருக்காராம். இதுவரை செலவு செய்த பல கோடியை எப்படி திரும்ப எடுக்கிறது. படத்தை எப்படி முடிக்கிறதுன்னு தவிக்குதாம் தயாரிப்பு நிறுவனம்.