ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகியதில் அந்த நடிகருக்கு தான் பெரிய வருத்தமாம். தயாரிப்பாளர் தரப்புக்கு ஓடிடி நிறுவனங்கள் பெரிய தொகையை காட்டி பேரம் பேசியும் நடிகரின் வேண்டுகோளுக்கிணங்க தியேட்டரில் தான் ரிலீஸ் என இன்னும் பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால் நெகிழ்ந்து போன நடிகர், தயாரிப்பாளரின் அடுத்த படத்துக்கான சம்பளத்தில் கணிசமான தொகையை குறைத்துள்ளார். தயாரிப்பாளர் கேட்டதற்கு 'நீங்களே வட்டி கட்டி சிரமத்துல இருப்பீங்க… எனக்காக தானே அதையெல்லாம் பொறுத்துக்கறீங்க…அதான்' என்று நெகிழ்ந்துள்ளார். முன்பெல்லாம் சென்னை வந்தால் நட்சத்திர ஓட்டலில் தங்கும் தயாரிப்பாளர் இப்போது நடிகரின் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறாராம்.