அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் |

இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன் என பல படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 படங்களைத் தொடர்ந்து தற்போது சர்தார், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், வருங்கால கணவர் பற்றி கூறுகையில், நான் கடவுள் பக்தி அதிகம் கொண்டவள். அதனால் என்னைப் போலவே ஒரு கடவுள் பக்தி கொண்டவரையே திருமணம் செய்து கொள்வேன். அதோடு அவர் பெரிய அழகனாக இல்லையென்றாலும், தர்ம சிந்தனை கொண்டவராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு மாப்பிள்ளையைத் தான் எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.