எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி | புதிய டான்ஸ் ஸ்டூடியோ தொடங்கினார் கிகி சாந்தனு | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்கு சினிமாவில் 48வது பிறந்தநாள் | தமயந்திக்கு கிளைமாக்ஸ் எழுதிய சீரியல் குழுவினர் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணம் என்ன? - மனம் திறக்கும் வெங்கடேஷ் பட் |
மறைந்த ஹிந்தி நடிகர் திலீப் குமார் தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்த படம் நவராத்திரி. இந்த படத்தை தெலுங்கில் எடுத்த போது அதில் தெலுங்கு முன்னணி நடிகரான நாகேஸ்வரராவ் நடித்தார். அந்தப் படத்தை ஹிந்தியில் எடுக்க முடிவு செய்து நடிகர் திலீப் குமாரை படக்குழுவினர் அணுகினார்கள். படத்தை பார்த்த திலீப்குமார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல தன்னால் நடிக்க முடியாது என்று கூற வேறு வழியில்லாமல் சஞ்சீவ்குமாரை வைத்து எடுத்தார்கள்.