இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாளத்தின் இளம் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். மலையாள நடிகர்களில் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். இதை பயன்படுத்தி அவரது பெயரில் ஏராளமான முகநூல் பக்கங்கள், டுவிட்டர் கணக்குகள் செயல்பட்டு வருகிறது. இந்த போலி கணக்குகள் சிலவற்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவு செய்து எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி ஆள் மாறாட்டம் செய்ய வேண்டாம், அது நல்லது இல்லை என்று கூறியுள்ளார்.