26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

மலையாளத்தின் இளம் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். மலையாள நடிகர்களில் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். இதை பயன்படுத்தி அவரது பெயரில் ஏராளமான முகநூல் பக்கங்கள், டுவிட்டர் கணக்குகள் செயல்பட்டு வருகிறது. இந்த போலி கணக்குகள் சிலவற்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவு செய்து எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி ஆள் மாறாட்டம் செய்ய வேண்டாம், அது நல்லது இல்லை என்று கூறியுள்ளார்.




