ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தங்க மீன்கள் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் பரியேறும் பெருமாள். திருநெல்வேலி மண்வாசனைக் கதையில் உருவான இந்த படத்தில் கதிர், கயல் ஆனந்தி யோகிபாபு, மாரிமுத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்திற்கு தமிழகமெங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் முதல் வாரத்திற்கு பிறகு இரண்டாவது வாரத்தில் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அக்டோபர் 12-ந்தேதியான நாளை முதல் இந்த பரியேறும் பெருமாள் படம் கர்நாடகாவில் வெளியாகிறது. இந்த தகவலை அப்படக்குழு வினர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.