சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகர் சந்தானத்தை வைத்து டிக்கிலோனா, வடக்குபட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கார்த்திக் யோகி சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து புதிய படத்திற்கான பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளார் .தற்போது ஜெயம் ரவி இவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி கைவசம் அடுத்து இரண்டு மூன்று படங்கள் உள்ளன. அவைகளை முடித்த பின்னர் கார்த்திக் யோகி படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.