ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகை ஸ்ரேயா சரண் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய சினிமாவில் உள்ள பெரும்பாலான முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்ரேயா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கிறார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடல் இடம் பெறுகிறது. இதில் சூர்யாவுடன் இணைந்து ஸ்ரேயா நடனமாடுகிறாராம். இதன் மூலம் முதன்முறையாக சூர்யா படத்தில் ஸ்ரேயா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.