தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி |

நடிகர் சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42 வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். நிகழ் காலம் மற்றும் பீரியட் படமாகவும் உருவாகிறது.
சூர்யா 10க்கும் மேற்பட்ட வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார். வரும் மார்ச் 03-ம் தேதி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது இந்த படத்தை 2024 பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் மிகப்பெரிய விலைக்கு விற்கபட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறுகிறார்கள்.