ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

தற்போது விஜய்சேதுபதி இயக்குனர்கள் மணிரத்னம், தியாகராஜன் குமாரராஜா, பூரி ஜெகன்நாத் மற்றும் காக்கா முட்டை மணிகண்டன் ஆகியோர் படங்களில் நடித்து வருகிறார். மிஸ்கின் இயக்கத்தில் ஏற்கனவே இவர் நடித்துள்ள ட்ரெயின் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2024 நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஜய் சேதுபதியின் முதல் 100 கோடி வசூல் படம் என்கிற பெயரையும் அவருக்கு பெற்று தந்தது.
அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாக்கம் நடைபெற்று வருவதாக பல மாதங்களாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்சேதுபதி அதை உறுதிப்படுத்தியுள்ளார், நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட்டை முடித்து விட்டார். விரைவில் அதை கேட்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.




