மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தான் நடனமாடும் வீடியோக்களை அவ்வப்போது சோசியால் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அதோடு தனது தங்கையுடன் நதிக்கரைகளில் விளையாடும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உகாதி பண்டிகை கொண்டாடியிருக்கிறார் சாய் பல்லவி. அந்த பண்டிகையை வயல்வெளிகளில் விவசாயம் செய்யும் பெண்களுடன் இணைந்து கொண்டாடி பகிர்ந்துள்ளார். அப்போது விவசாய நிலத்தில் கிழங்கு அறுவடை செய்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடுகிறார் சாய் பல்லவி.