'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபகாலமாக சின்னத்திரையில் இடம்பெறும் நடிகர் நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு சினிமாவில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது. அதனால் சினிமாவில் நடிக்க முயற்சி எடுப்பதற்கு முன்பு சின்னத்திரையை ஒரு பயிற்சி களமாக பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகனாக நடித்து வரும் அர்னவிற்கும் சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதனால், இந்த சீரியலைத் தொடர்ந்து அவருக்கு சில சீரியல் வாய்ப்புகள் வந்தபோதும், சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று சொல்லி அந்த வாய்ப்புகளை ஏற்காமல் தட்டிக்கழித்து வருகிறார்.