விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
பிரபல தொலைக்காட்சியில் மதியம் நேரம் ஒளிபரப்பாகும் தொடர் புது வசந்தம். ஷ்யாம் ஜி, சோனியா சுரேஷ், ஷ்யாம் மற்றும் வைஷ்ணவி நாயக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்த தொடர் வெற்றிகரமாக 500 வது எபிசோடை எட்டியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சீரியல் குழுவினர் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை பார்த்த இந்த தொடரின் ரசிகர்களும் சீரியல் குழுவினருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.