ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த ஹிட் தொடர் கார்த்திகை தீபம். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த அர்த்திகாவுக்கு அண்மையில் திருமணமானது. இதனையடுத்து அவர் இறந்துபோவது போல் காண்பித்து சீசன் 1 ஐ முடித்து வைத்துவிட்டனர். அதேகையோடு சீசன் 2 வையும் ஆரம்பித்து முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் லாஞ்ச் செய்துள்ளனர். இந்நிலையில், அருண் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அயுப் தற்போது கார்த்திகை தீபம் சீரியலை விட்டு விலகியுள்ளார். சீரியல் ஆரம்பித்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் அயுப் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.