‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சின்னத்திரை நடிகை சரண்யா துராடி, ‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் சரண்யா நடித்து வரும் தங்கமயில் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்து வருகிறது. அதேசமயம் ஆரம்பத்தில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்த போது அதிகமான நெகட்டிவ் கமெண்ட் வந்ததால் தொடர்ந்து நடிக்க வேண்டுமா? என யோசித்ததாகவும், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி பாராட்டுகள் கிடைத்து வருவதாகவும் அண்மையில் அளித்த பேட்டியில் சரண்யா கூறியிருக்கிறார். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடிக்க எடுத்த முடிவுதான் ரொம்பவும் சரியானது அதற்காக கடவுளுக்கு நன்றி எனவும் கூறியிருக்கிறார்.