'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சத்யா சாய் கிருஷ்ணன். இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அரசி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலேயே நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசிய சத்யா சாய், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் என்னை நடிக்க அழைக்கும் போது முஸ்லீம் கேரக்டர். கண்ணனுக்கு ஜோடி.. சீரியல் முழுக்க எனது கதாபாத்திரம் வரும் என்று சொல்லி அழைத்தார்கள். நானும் 3 நாட்கள் நடித்திருப்பேன். அதற்குள் முஸ்லீம் கதாபாத்திரத்தால் ஏதோ பிரச்னை என்று சொல்லி அந்த கதாபாத்திரத்தை நிறுத்திவிட்டார்கள். எனினும், பாகம் 2வில் என்னை ஞாபகம் வைத்து அரசி கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.