கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் தற்போது நீண்ட நாள் கழித்து சந்தித்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் மல்லுக்கட்டி சண்டை போட்ட ஏடிகேவும் மகேஸ்வரியும் வெளியில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதேபோல் ரச்சிதா, ஷிவினை தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவர் ரன்னர் பட்டம் வென்றதை ஊர்வலமாக வந்து கொண்டாடினார். ஏடிகே, ஷிவின், மகேஸ்வரி, ரச்சிதா ஆகிய நால்வரும் நல்ல புரிதல் கொண்ட நண்பர்களாக இருந்து வரும் நிலையில், தற்போது நால்வரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக டூர் சென்றுள்ளனர். அந்த புகைப்படத்தை மகேஸ்வரி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட மற்றவர்கள் எங்கே? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.