ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை |
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் தற்போது நீண்ட நாள் கழித்து சந்தித்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் மல்லுக்கட்டி சண்டை போட்ட ஏடிகேவும் மகேஸ்வரியும் வெளியில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதேபோல் ரச்சிதா, ஷிவினை தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவர் ரன்னர் பட்டம் வென்றதை ஊர்வலமாக வந்து கொண்டாடினார். ஏடிகே, ஷிவின், மகேஸ்வரி, ரச்சிதா ஆகிய நால்வரும் நல்ல புரிதல் கொண்ட நண்பர்களாக இருந்து வரும் நிலையில், தற்போது நால்வரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக டூர் சென்றுள்ளனர். அந்த புகைப்படத்தை மகேஸ்வரி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட மற்றவர்கள் எங்கே? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.