பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

வானத்தை போல தொடரில் பெங்காலி சின்னத்திரை நடிகையான தேப்ஜானி மோடக் ஹீரோயினாக நடித்து வந்தார். கதையின் ஆரம்பத்தில் அவர் தான் ஹீரோவுக்கு ஜோடியாக சில ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்தார். ஆனால், கதையின் போக்கு தற்போது முற்றிலும் மாறிவிட்டது. எப்போதவது வந்து செல்லும் கெஸ்ட் ரோல் மாதிரி தேப்ஜானியின் கதாபாத்திரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான தேப்ஜானி வானத்தை போல சீரியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக தனது இண்ஸ்டாகிராமில் அறிவித்துவிட்டார். ஹீரோயினா வந்தவங்கள, இப்படி கெஸ்ட் ரோல் பண்ண வச்சுட்டீங்களே!