கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சினிமாவில் வெற்றி பெற்ற வேறுமொழி படங்கள் ரீமேக் செய்யப்படுவது போன்று தொலைக்காட்சி தொடர்களிலும் ரீமேக் அதிகரித்துள்ளது. பெங்காலி மொழியில் வெளியான தொடர் திரிணாயினி, இந்த தொடர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. அதன் பிறகு தற்போது மாரி என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த தொடர் விரைவில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியலில் மாரி என்ற கதாபாத்திரத்தில் தெலுங்குவில் நாயகியாக நடித்த ஆஷிகா, தமிழ் பதிப்பிலும் நாயகியாக நடிக்கிறார். அபிதா மாரியின் அம்மாவாக நடிக்க டெல்லி கணேஷ் தாத்தா வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் வனிதா விஜயகுமார், பாண்டிராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மாரிக்கு நடக்க போவதை முன்கூட்டியே அறியும் ஒரு அபாரா சக்தி இருக்கிறது. ஆனால் இது இவருக்கு கடவுள் கொடுத்த வரமா சாபமா என்பதுதான் கதை.